சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரான்ஸ் தூதரகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேயர் பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத்...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய தற்காலிக பேருந்து நிலைய வளாகம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் நடத்தி வந்த டூவீலர் பார்க்கிங் கூடத்திற்கு நகராட...
நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், குறைந்தபட்ச தினசரி ஊதியமாக 878 ரூபாய் வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை...
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு முகாமை நடத்துகிறது.
35 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு...
வடசென்னையில் ஒரே இடத்தில் 150 உணவு விற்பனை கடைகளுடன் உணவு மண்டலம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அண்மையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றவும்...
சென்னை, மெரினா கடற்கரை பூங்காவிற்கு பின்புறம் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மாடுகளின் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜா, கோப...
சென்னை பனகல் பார்க், பாண்டிபஜார் பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு 3 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவு வாடகை பாக்கி நிலுவை வைத்திருந்த 171 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வை...